பொறி சாதம்


தேவையான பொருட்கள் :

எண்ணெய் -4டீஸ்புன்
கடுகு -1டீஸ்புன் 
பொறி -1கப்
வெங்காயம் -2
பூண்டு -10பல்
தக்காளி -1
இஞ்சி -சிறிது
மிளகாய் தூள் -1/2டீஸ்புன்
மஞ்சள் தூள் -கால் டீஸ்புன்
உப்பு - தேவையான அளவு
பொட்டு கல்லை -3டீஸ்புன்

செய்முறை :
முதலில் பொறி தண்ணீர் சேர்த்து ஊரவைத்து கொள்ளவும்.ஒரு கடாய்  வைத்து  நான்கு மேஜை கரண்டி  எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் கடுகு  சேர்க்கவும்.கடுகு பொரிந்ததும்  வெங்காயம்  பூண்டு
கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.இஞ்சி சேர்த்து வதக்கவும்.தக்காளி சேர்த்து வதக்கவும்.தேவையான அளவு  உப்பு சேர்க்கவும்.தக்காளி வதங்கியதும் மிளகாய்  தூள் மஞ்சள்  தூள் சேர்த்து பச்ச வாசனை போகும் வரை வதக்கவும்.பின் ஊரவைத்த  பொறி தண்ணீர் பிழிந்து எடுத்து வைத்து  கொள்ளவும்.பொறி சேர்க்கவும்.பொறிசேர்ந்து  நன்கு கிளறி விடவும்.
கடைசியாக 3டீஸ்புன் கடலை மிக்ஸியில் சேர்த்து பொடி செய்து
பொறி சாதத்தில் தூவி கிளறி விடவும்.கொத்தமல்லி  தூவி கலந்து  பரிமாறவும். சுவையான பொறி  சாதம்  தயார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

மீன் வருவல்

மட்டன் குழம்பு